நீண்ட நாட்களாக தொலைபேசிக் கொண்டிருந்த நண்பர்களை நேரில் காணும் மகிழ்ச்சி ,நவீன கவிதையை கண்டாலே பக்கத்தை புரட்டிவிடும் வேகம் , பள்ளியில் மனனம் செய்த கம்பராமாயண பாடல்களும் , கிராமத்தில் மார்கழி பஜனையில் பாடிய திருப்பாவையுமே தெரிந்த சங்க இலக்கியம் ,
இந்த மனநிலையில்தான் ஊட்டியை அடைந்தேன் , பிரமாதமான குளிர் .இந்த நிகழ்ச்சி எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரும் திறப்பு , மேலும் எழுத எண்ணமுண்டு ,
ஜெயமோகனின் கட்டுரை http://www.jeyamohan.in/?p=7975
இப்போதைக்கு புகைப்படங்கள் மட்டும் , ஆல்பம்
ராவணன்
http://picasaweb.google.co.in/112702711803427276201/OotyJmLaxman#
சிறில் அலக்ஸ்
http://picasaweb.google.co.in/112702711803427276201/OotyJMCyril#
No comments:
Post a Comment